அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு அரசு ஊழியரின் மீது சேற்று நீரை ஊற்றி, சகதியில் நடக்க வைத்து துன்புறுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. சட்டமன்ற… Read More »அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை
