Skip to content
Home » என்எல்சி

என்எல்சி

நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு. பலகோடி… Read More »நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

  • by Senthil

என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..

போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

  • by Senthil

என்.எல்.சி. நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. இறங்கி கால்வாய் அமைக்கும் பணியை செய்தது. நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு… Read More »போர்க்களமான என்எல்சி போராட்டம்….. அன்புமணி கைது…. சரமாரி கல்வீச்சு… போலீசார் மண்டை உடைப்பு

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More »விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

error: Content is protected !!