கேரளாவில் பாஜகவுடன் கூட்டா? கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் – இந்தியா கூட்டணியில் சலசலப்பு
கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு தலைவர்களுக்கும், பாஜகவுக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின்… Read More »கேரளாவில் பாஜகவுடன் கூட்டா? கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் – இந்தியா கூட்டணியில் சலசலப்பு
