சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு
சென்னை மணலியில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை இரசாயன நீரை அடித்து வாயு வெளியேறியதை கட்டுப்படுத்தினார்கள். சென்னை மணலி… Read More »சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு
