எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று மீன் பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா அருகே கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய படகையும்… Read More »எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது
