Skip to content
Home » எஸ்.ஐ. பலி

எஸ்.ஐ. பலி

தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 59) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.நேற்று சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்கு விசாரணைக்காக பானையங்கால் கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம்… Read More »தியாகதுருகம் எஸ்.ஐ. விபத்தில் பலி

ரோந்து பணியில் மாரடைப்பு….. சிதம்பரம் எஸ்.ஐ. மரணம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(வயது58) பணியாற்றி வந்தார்.  நேற்று இரவு இவர் ரோந்துப்பணியில்  ஈடுபட்டிருந்தார்.  சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு திடீரென இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடன்… Read More »ரோந்து பணியில் மாரடைப்பு….. சிதம்பரம் எஸ்.ஐ. மரணம்

error: Content is protected !!