மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாய்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரியில், லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் மதுபோதையில் தனது 9 மாத பெண் குழந்தையான அனுராதாவை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். மாலை 6:30 மணியளவில்… Read More »மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாய்
