விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் பலி
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு காவல் எல்லைக்குட்பட்ட பெத்தகஞ்சர்லா கிராமத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிராமத்தின் விநாயகர்… Read More »விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 மாணவர்கள் பலி
