வேலூர்-ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு…அதிர்ச்சி
வேலூர்: முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை ஓட்டத்தின்போது திடீரென அமோனியா வாயு கசிந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த ஜூன் 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில்… Read More »வேலூர்-ஐஸ்கட்டி தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு…அதிர்ச்சி
