18 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஓட்டேரி போலீசார் அதிரடி கைது!
ஆந்திராவைச் சேர்ந்த உபேந்திரா, தமிழ்நாட்டிற்கு கஞ்சா சப்ளை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஓட்டேரி போலீசார் ஈடுபட்டனர். கஞ்சா விற்பனை தொடர்பான தகவலின் அடிப்படையில் உபேந்திராவை… Read More »18 கிலோ கஞ்சா பறிமுதல்.. ஓட்டேரி போலீசார் அதிரடி கைது!
