சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மீது தமிழக அரசு காரசார குற்றச்சாட்டு!
காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், திறக்கப்படும் தண்ணீரை கர்நாடகாவே முறைகேடாக பாசனத்திற்கு பயன்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரமாக குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட… Read More »சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மீது தமிழக அரசு காரசார குற்றச்சாட்டு!
