கோவை அருகே இளைஞர் வெட்டிக்கொலை… ஒருவர் சரண்..
கோவை: சூலூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசில் சரணடைந்தார். கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இது 8-வது கொலை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: சூலூர் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசில் சரணடைந்தார். கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இது 8-வது கொலை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.