குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி
ராசிபுரத்தில் குடும்பத் தகராறில் ஆசிரியை மீது கார் ஏற்றிக் கொல்ல முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை தீபா தனியாக வசித்து வருகிறார். கடந்த 19ம்… Read More »குடும்ப தகராறு… ஆசிரியை மீது கார் ஏற்ற கொல்ல முயற்சி
