கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-
மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்புகளின்… Read More »கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-
