பேரவையில் விவாதமா நடக்குது.. கச்சேரி தான் நடக்குது”- வெளுத்து வாங்கிய CPM சண்முகம்
பரந்தூரில் கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், “சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதம் இல்லை… லாவணிக் கச்சேரி… Read More »பேரவையில் விவாதமா நடக்குது.. கச்சேரி தான் நடக்குது”- வெளுத்து வாங்கிய CPM சண்முகம்
