Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

  • by Authour

கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும்… Read More »திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 8 – வது நாளாக வாயில் கருப்பு துணியை கட்டி… Read More »திருச்சியில் வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் நூதன போராட்டம்….

நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். மணிகள், பாசி மாலைகளை விற்று அன்றாடம் அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இவரது மனைவி… Read More »நரிக்குறவர் இன பெண்ணுக்கு மர்ம கட்டி…. அரசு உதவிட கண்ணீர் மல்க கோரிக்கை….

error: Content is protected !!