கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி-பரபரப்பு
ஆக்ராவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் சுரேந்திர ஷர்மாவைத் தடிப் பொருளால் கொன்று, உடலை வீட்டின் கழிவறையில் புதைத்த மனைவி ரூபி ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 45 நாட்களாகக் கணவரைக் காணவில்லை என ரூபி… Read More »கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி-பரபரப்பு
