தெலங்கானா சட்டசபையில் பரபரப்பு… கண்ணீர் விட்ட சபாநாயகர்
ஐதராபாத்: தெலங்கானா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.சி. தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி சபாநாயகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்,… Read More »தெலங்கானா சட்டசபையில் பரபரப்பு… கண்ணீர் விட்ட சபாநாயகர்
