தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது வெளியான புகையால், மரத்திலிருந்த கதண்டு வகை வண்டுகள் கலைந்து பக்தர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

