கபடி விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி
திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் முகேஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு… Read More »கபடி விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி
