வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்த இளைஞர்… Read More »வாலிபர் வெட்டிக் கொலை – கல்லறையின் மீது ரத்தக் காயங்களுடன் சடலம் மீட்பு!
