வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் ஒரு கறிக்கடையில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்
