அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..
அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 12 இலட்சம் மதிப்பிலான 116 மொபைல் போன்கள் மீட்பு… உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வழங்கினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார்… Read More »அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..
