காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்
நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (62). விவசாயியான இவர்… Read More »காதல் திருமணத்திற்கு தடை… தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன்
