தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி
தென்காசி அருகே சிவகிரியில் நள்ளிரவில் கார் மரத்தில் மோதி வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். ராணுவவீரர்… Read More »தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி
