தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தார். அப்போது, சட்டசபை செயலர் சாந்தியும் உடனிருந்தார்.… Read More »தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7ஆக உயர்வு
