தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்
டில்லி காவல் துறையினர் நடத்தியுள்ள தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயக் கைது நடவடிக்கைக்குத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் தலைநகரிலேயே மக்களின் ஜனநாயக உரிமைகள் கொடூரமாக நசுக்கப்படுவது வன்மையாகக்… Read More »தலைநகரில் காவல் துறையின் அத்துமீறலுக்கு- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்
