Skip to content
Home » காவிரி ஆணையம்

காவிரி ஆணையம்

தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Senthil

காவிரி யில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும்.  இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதுமான மழை இல்லை என்று கூறி  தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து விட்டது. இந்த நிலையில்… Read More »தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

டில்லியில்  இன்று மதியம் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்  கூடியது.  கூட்டத்துக்கு தலைவர்  ஹல்தர்  தலைமை தாங்கினார். தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில்  நீர்வளத்துறை செயலாளர்  சக்சேனா கலந்து கொண்டார். அவர்  வினாடிக்கு  12,500 கனஅடி… Read More »காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம்…. டில்லியில் கூடியது

கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு… Read More »கர்நாடகம் அடம்……..காவிரி ஆணையம் 29ம் தேதி அவசரமாக கூடுகிறது

தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உத்தரவின்படி,… Read More »தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர்…. உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் காவிரியில் , கர்நாடகம் விட வேண்டும்.  இதனை 12 மாதங்களுக்கும் எவ்வளவு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறி உள்ளது. அதன்படி  ஜூனில்… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டில்லியில் 11ம் தேதி நடக்கிறது

காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் அமைச்சர்… Read More »காவிரி ஆணையம் மெத்தனம்… தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் விட வேண்டும்…. அமைச்சர் துரைமுருகன்

error: Content is protected !!