திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு
திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு
