சுங்கசாவடி ஊழியர்கள் கடத்தல்- 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
கிருஷ்ணகிரி: மத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்களை கடத்திய சம்பவத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 சுங்கச்சாவடி ஊழியர்களை… Read More »சுங்கசாவடி ஊழியர்கள் கடத்தல்- 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
