குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது
கேரளாவின் திருவனந்தபுரத்தில், நேற்று ஒன்றரை வயது குழந்தையை அவரது தாய் கிறிஸ்டி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். விலவூர்க்கல் பகுதியில் நடந்த இச்சம்பவம் மாலை 5 மணியளவில் வெளிச்சத்திற்கு வந்தது. குழந்தை உயிரிழந்த நிலையில்,… Read More »குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது
