திருமங்கலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் வாலிபர் சடலம்-மீட்பு
திருமங்கலம் அருகே உச்சபட்டியில் பாழடைந்த குடிநீர் தொட்டிக்குள் இளைஞர் சங்கிலி முருகன் என்பவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக செம்பட்டியைச் பாக்கியசெல்வம் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பலால் சங்கிலி முருகன்… Read More »திருமங்கலம் அருகே குடிநீர் தொட்டிக்குள் வாலிபர் சடலம்-மீட்பு
