நாளை முதல் கோயில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது
மதுரை: நாளை முதல் கோயில்களில், குத்தகைக்கு எடுத்த தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே பிறப்பித்த அரசாணைப்படி முடிவு… Read More »நாளை முதல் கோயில்களில் தனியார் மூலம் பிரசாதம் வழங்கப்படாது
