கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு
கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்வு நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது… Read More »கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு
