9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்.. குற்றவாளிக்கு மரண தண்டனை
புதுச்சேரி: கடந்த 2024ல் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைதான கருணாஸ் (19), விவேகானந்தன் (59) இருவரில், கடந்தாண்டு விவேகானந்தன்… Read More »9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்.. குற்றவாளிக்கு மரண தண்டனை
