வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி செய்துள்ளனர். ஆரல்வாய்மொழி பகுதியில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் தங்க நகை அடமானக் கடன் வழங்கப்பட்டு… Read More »வங்கியில் போலி நகையை அடகுவைத்து ரூ.2.65 கோடி மோசடி
