Skip to content
Home » கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கு

கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம்… Read More »கோடநாடு வழக்கில் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க எடப்பாடிக்கு விலக்கு

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

error: Content is protected !!