நடத்தையில் சந்தேகம்-மனைவியை எரித்து கொன்ற கணவன்-பரபரப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று, உடலை எரித்த சாம்பலை கிணற்றில் கரைத்த கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபாகரனுக்கும், கார்த்திகாவுக்கும் திருமணமாகி 3 வயது குழந்தை உள்ள… Read More »நடத்தையில் சந்தேகம்-மனைவியை எரித்து கொன்ற கணவன்-பரபரப்பு
