கோயில் புதுப்பிக்கும் பணிக்கு 1 லட்சம் லஞ்சம்- இணை ஆணையர் கைது
தஞ்சை அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரத்தில் வன்னிக நாதர் கோயில் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கு ஒப்பந்தராரரிடம் ஒரு லட்சம்… Read More »கோயில் புதுப்பிக்கும் பணிக்கு 1 லட்சம் லஞ்சம்- இணை ஆணையர் கைது
