திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அடுத்த கல்லூர் கிராமத்தில் தேங்காய் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

