‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்
கோவை தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமானப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் கூறியதாவது. ‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்க்கின்றோம். நான் இன்னும் வரைவு சட்டத்தை பார்க்கவில்லை. ஆனால் ஒரே… Read More »‘நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதை எதிர்கின்றோம்- கோவையில் பா.சிதம்பரம்
