முதியவர் கொலை.. ஒரே மாதத்தில் தொடர் கொலையால் கோவையில் பீதி
கோவை ஆலந்தரையடுத்த வெள்ளிமலை பட்டினத்தை சேர்ந்த நாகராஜ் (60) என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து சென்ற ஆலந்தரை போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி… Read More »முதியவர் கொலை.. ஒரே மாதத்தில் தொடர் கொலையால் கோவையில் பீதி
