சமையல் கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து பெண் பலி
கேரளா மாநிலம் கொல்லம் அருகே சமையலறையில் கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் பதுங்கியிருந்த விஷப்பாம்பு தீண்டியதில் ஷாலினி (37) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பிய அவருக்கு மீண்டும்… Read More »சமையல் கேஸ் சிலிண்டரில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து பெண் பலி
