பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா
பல்லடம் அருகே நடந்த 4 பேர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில்… Read More »பல்லடம் கொலையாளியை சுட்டுபிடித்த டிஎஸ்பி சவுமியா