Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாராய சாவு

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

  • by Authour

பீகாரின் சிவான் மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலரும், சரண் மாவட்டத்தை சேர்ந்த சிலரும் உள்ளூரில் உள்ள   ஒரு கடைக்கு சென்று   சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு… Read More »பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராய சாவுகள் ஏற்பட்ட பகுதியை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார்.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கும் சென்று  பார்த்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்தவர்கள் குடும்பத்துக்க பாஜக… Read More »சாராய சாவு…. பாஜக சார்பில் தலா ரூ.1 லட்சம்…. அண்ணாமலை அறிவிப்பு

சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு  குறித்து  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது  சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு… Read More »சாராய சாவு …. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்….. கமல்ஹாசன்

சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

  • by Authour

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து அறிந்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கள்ளக்குறிச்சி வந்தார். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்… Read More »சாராய சாவு…. குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்…. எடப்பாடி கோரிக்கை

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10… Read More »சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை  நியமித்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அவர்… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

கள்ளக்குறிச்சி  கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடந்துள்ளது.  துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இதனை வாங்கி குடித்து உள்ளனர்.  இதில்6 பெண்கள் உள்பட 37 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 100 பேர் … Read More »சாராய சாவு 37 ஆனது….கடும் நடவடிக்கை…… முதல்வர் ஸ்டாலின் உறுதி

சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »சாராய சாவு…. அரசின் அலட்சியமே காரணம்…. நடிகர் விஜய் அட்டாக்

கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

  • by Authour

  தமிழக சட்டமன்றம் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மார்ச் 16-ம் தேதி மக்களவை… Read More »கள்ளக்குறிச்சி சாராய சாவு…… சட்டமன்றத்தில் இரங்கல்

சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் பலியாகி உள்ளனர்.  இவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கள்ளசாராயம் குடித்துள்ளனர்.  கள்ளச்சாராயம் விற்றதாக கோவிந்தராஜ் என்ற  கண்ணுக்குட்டி… Read More »சாராய சாவு….. விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ… Read More »கள்ளசாராய சாவிலும் விளம்பரம் தேடும் கவர்னர் ரவி….. திமுக கண்டனம்

error: Content is protected !!