குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமலை ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தப்… Read More »குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
