பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
பெரம்பலூர், இரூர் கிராமத்தில் இன்று காலை கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி வந்த லாரிகளை கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து வழிமறித்துச் சிறைபிடித்தனர். லாரிகள் மேலே நகர முடியாதபடி சாலையின் குறுக்கே நின்று கண்டன… Read More »பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
