தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…
தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அரசுப் பணிகளைத் தொய்வின்றி விரைவுபடுத்தும் வகையிலும் 3 முக்கிய ஐ.ஏ.எஸ். (IAS) அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சிவகங்கை… Read More »தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…
