பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்த விவகாரத்தில் காவல்துறையினர் 5 பேர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி இந்த அதிரடி உத்தரவைப்… Read More »பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காத 2 இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
