சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிய 2 சிறுவர்கள் கைது
செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிய சிறுவர்கள், விக்கிரவாண்டி அருகே 2 பேரை வெட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், வளவனூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் பிடித்து தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
